அ.தி.மு.க.தெற்கு புறநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம் தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து, மதுக்கரை ஒன்றியம் திருமலையாம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க.தெற்கு புறநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம் தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து, மதுக்கரை ஒன்றியம் திருமலையாம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.