Hot Posts

6/recent/ticker-posts

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கழகப்பொதுச் செயலாளர்  த.#எடப்பாடியார்  ஆணைக்கிணங்க சென்னை பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி  மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பட்டியல் இன மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத  திமுக அரசை கண்டித்தும் அந்த கொடூர சம்பவத்தில்  தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், கோவை புறநகர்

தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  எஸ்.பி. வேலுமணி எம்.எ ல்.ஏ. அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ.,  பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி எம்.எல்.ஏ.,  வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ., முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் மதுக்கரை ஒன்றிய கழகச் செயலாளர் எட்டிமடை A. சண்முகம்,  மதுக்கரை நகர கழக செயலாளர் அண்ணன் சண்முகராஜாள,
கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட  முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில , மாவட்ட ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், வார்டு மற்றும் கிளைக்கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திராள கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.