தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் மறைந்த விஜயகாந்த் நினைவாக வருகிற 14.1.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் அழகர் ஆர். செந்தில் அவர்கள் ஏற்பாட்டில், 61 வது வார்டு கழகச் செயலாளர் ஆர் சந்திரசேகரன் அவர்கள் முன்னிலையில், சிங்காநல்லூர் அருள்மிகு அரவான் திருக்கோயில் திடலில் தலைவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாவட்ட பகுதி ஒன்றியம் மற்றும் அனைத்து அணி வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் நினைவஞ்சலி இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் தலைவர் நினைவில் வாழும் சிங்கை கே சந்துரு மாவட்ட கழக செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்