கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற உறுப்பினர், பிரேமலதா ஜெயக்குமார் மற்றும் பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து கும்மியாட்டத்துடன் பொங்கல் விழா கொண்டாடி சிறப்பு செய்தனர்.