கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளியம்மை திருக்கோவில் நாளை வியாழக்கிழமை தைப்பூசம் திருநாள் முன்னிட்டு காலை10.30 மணி முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற உள்ளது.
கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளியம்மை திருக்கோவில் நாளை வியாழக்கிழமை தைப்பூசம் திருநாள் முன்னிட்டு காலை10.30 மணி முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற உள்ளது.