மாணவ சமுதாயம் ஆக்கமும், ஊக்கமும் பெறும் விதமாக அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் எண்ணத்தில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் லெஜண்ட் சார்பில் கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடகள போட்டிகளை நடத்தினர். இந்த போட்டிகளில் 500- க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் லெஜண்ட் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது நாளைய இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையை பறைசாற்றியது போல் இருந்தது.
இந்த போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில்ஜான் சிங்கராயர் வரவேற்புரை வாசித்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் Rtn. MD. TRISHALA JAIN- Assitant Governor, Rtn. PHF. Devasenathipathy - GGR
Rotary members
Rtn. Phf RAGUNATHAN
Rtn. Arulselvan
Rtn. Damothiran
Rtn. Velusamy
Rtn. Balasundaram,
ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் ராஜதுரை, ரோட்டரி கிளப் ஆனந்தகுமார், சவேரா வித்யாபவன் பள்ளி பிரின்சிபல் டேனி கோகண்டன், கோகுல்ராஜ், ஆனன்தகுமார், பி.கே.சம்சுதீன், சீனிவாசன் மற்றும் Legend members உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.