அன்பு என்கிற செந்தில் பிரபு தலைமையில் நடைபெற்ற வள்ளியம்மை திருமுருகன் கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் நடைபெற்றது.
அன்பு என்கிற செந்தில் பிரபு தலைமையில் நடைபெற்ற வள்ளியம்மை திருமுருகன் கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் நடைபெற்றது.