Hot Posts

6/recent/ticker-posts

திருக்கல்யாண வைபவம்

அன்பு என்கிற செந்தில் பிரபு தலைமையில் நடைபெற்ற வள்ளியம்மை திருமுருகன்  கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்   நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் நடைபெற்றது.