திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி யில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மங்கலம் ஊராட்சிதலைவர் எஸ்.எம்.பி. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டு கோரிக்கை மனுவை அளித்தனர். தலைவர் மூர்த்தி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக உறுதி அளிதார்.