Hot Posts

6/recent/ticker-posts

தே.மு. தி.க.வின் அபிமானி மகேந்திரன் அன்னதானம் வழங்கி வருகிறார்.

 


தே.மு. தி.க.வின் அபிமானி மகேந்திரன் விஜயகாந்த்தின் மீது தீவிர பற்றுக் கொண்டவர்.  இவர் விஜயகாந்த்தின் நினைவஞ்சலியாக அவர் மறைந்த நாளிலிருந்து  ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை கோவை அரசு மருத்துவமனை அருகே இருக்கின்ற ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் வியாழக்கிழமையும் அன்னதானம் செய்தார். இந்த நிகழ்ச்சியில்   உக்கடம் பகுதி கழகச் செயலாளர்   சர்தார் அவர்கள் முன்னிலை வகித்தார்.  மேலும் இந்த  நிகழ்ச்சியில்   உ கோவை மாவட்ட கழக செயலாளர்  சிங்கை கே.சந்துரு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.