சூலூர் ஒன்றியம் பட்டணம் ஊராட்சி தி மு க.சார்பில் பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார் பொங்கல் வைத்தார். இதில் தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் செல்வகுமார் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த பத்மாவதி கலையரசி கிளைச்செயலாளர்கள் தாமோதரன் மனோகரன் நாகராஜ் தம்பிராஜேந்திரன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.