பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் மற்றும் விருது வழங்கும் விழா முகமது ரபிக்
தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமய தலைவர்கள் மற்றும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலந்து கொண்டு தமிழகத்தின் தனித் தன்மையான மத நல்லிணக்கத்தை நிலை நாட்டினர்.