தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் தொகுப்பை பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார் துவக்கி வைத்தார். அருகில் கோவை தெற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் செல்வகுமார் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர், உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் கட்சி தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.