25.1.2024 - ந் தேதி எடப்பாடி திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை சார்பாக பெளர்ணமியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம், விளக்கேத்தியில் அமைந்துள்ள பேரருள்மிகு வித்தகநாதீஸ்வரர்,தாயார் விமாலாம்பிகை ஆலயத்தில் 108 தெய்வீக இயற்கை மூலிகை அபிஷேகம் நடைபெற்றது.
25.1.2024 - ந் தேதி எடப்பாடி திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை சார்பாக பெளர்ணமியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம், விளக்கேத்தியில் அமைந்துள்ள பேரருள்மிகு வித்தகநாதீஸ்வரர்,தாயார் விமாலாம்பிகை ஆலயத்தில் 108 தெய்வீக இயற்கை மூலிகை அபிஷேகம் நடைபெற்றது.