Hot Posts

6/recent/ticker-posts

மாநகர் மாவட்டம் சார்பில் விஜயகாந்த்திற்கு திதி


மறைந்த தே. மு. தி.க.தலைவர் விஜயகாந்த்திற்கு கோவை பேரூர் படித்துறையில் மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு தலைமையில் விஜயகாந்த் மறைவிற்கு  ஐந்தாம் நாள் திதி கொடுக்கப் பட்டது. 


மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு உட்பட பலர் மொட்டை  அடித்து தங்கள் தலைவரின் இறப்பிற்கு தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தினர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அன்னன் திரு சிங்கை கே சந்துரு பீளமேடு பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் பகுதி துணைச்செயலாளர் Bராஜேஸ் 26வது வட்டகழக செயலாளர் சக்திவேல் நாதன்

கன்னன் மனி அம்சான் கோவிந்தராஜ் மாவட்ட கழக துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் மகளிர் அணி துணை செயலாளர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.