Hot Posts

6/recent/ticker-posts

சூலூர் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்


 கோவை மாவட்டம் சூலூர்  ஒன்றியம் சின்னியம்பாளையம் பிருந்தாவனம் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர திட்டம் துவங்கப்பட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி. அன்பரசு ஆகியோரின் ஆலோசனை பெறப்பட்டு, ஒன்றிய கவுன்சிலர்கள் சன் ராஜேந்திரன் , தாரணி ஜெகதீசன்.மற்றும் மயிவம்பட்டி ஊராட்சி தலைவர் சாரதாமணிகுமார்.சின்னியம்பாளையம் ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி தேவராஜ். ஆகியோர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.